ஆன்லைனில் கார் விற்பனை செய்யும் முயற்சியை முதல் முதலாக டாடா நிறுவனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டாடா நிறுவனம் டாட நியூ என்ற செயலியை அறிமுகம் செய்தது என்பதும் இந்த செயலியில்...
சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும்...
மணமேடைக்கு வந்த மணப்பெண் ஒருவர் திடீர் தரையில் படுத்து அதன் பின் செய்த செயல் திருமணத்திற்கு வந்தவர்களை மட்டுமின்றி திருமணம் செய்யப்போகும் மணமகனையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர்...
தற்போது ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களில் மட்டுமே UPI மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் சாதாரண போன்கள் மூலம் UPI பண பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி...
ரியல்மி அறிமுகம் செய்யும் புது வகையான மொபைல் போனில் பென்சில் வைத்து எழுதும் வசதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது ரியல்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் அறிமுகம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என்ற புதுமாடல்...
இனி ஒரே நேரத்தில் 2 டிகிரிகளை படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய கழகமான யுஜிசி அறிவித்துள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரே நேரத்தில் 2 இளங்கலை பட்டங்கள், 2 முதுகலைப் பட்டங்கள், 2 டிப்ளமா...
திருப்பதியில் தினந்தோறும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருப்பதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது...
அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி...
திருப்பதியில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை பெற 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. திருப்பதியில் கடந்த சில...
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மைத்தன்மை குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து பொதுமக்கள் தற்போது மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர் ஆனால் மின்சார ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருவதும் அதனால் ஒரு சிலர்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களும் இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க ரயில்வே துறை அறிவித்துள்ளது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏழாவது ஊதியக்குழு...
ஆந்திர மாநிலத்தில் திடீரென சாலையில் இறங்கி அரசியல்வாதிகள் போராடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்பதும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பதவி...
ஆடம்பர ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் இந்தியாவில், அதுவும் நாம்ம சென்னையில் ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் மிகவும் ஆடம்பர விலை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் ஆப்பிள்....
நாசிக்கில் ஒரே நேரத்தில் மொத்தமாக 40 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் எரியும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாசிக்கில் ஜித்தேந்திரா...