ஒரே ஒரு அறிவிப்பால் 2 லட்சம் சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் ஒடிடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள பல ஒடிடி நிறுவனங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ் என்றும் அமெரிக்காவின் இந்நிறுவனம்...
தாலி கட்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் திடீரென மணப்பெண் செய்த காரியத்தால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்...
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட...
சார்ஜ் போட்டபடி லேப்டாப்பில் பணி செய்த இளம் பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் வீட்டில் இருந்தே பணி செய்து...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கிய போது, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா....
இசைஞானி இளையராஜாதான் அடுத்த ஜனாதிபதி என பாஜக முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் திமுகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளை...
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகனை தனியே அழைத்துச் சென்று அவருடைய கழுத்தை அறுத்த மணமகளின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற இளம் பெண்ணுக்கு அவருடைய...
காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் உட்கார வைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது...
பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்று என்று மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 3215 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெற நிறுவனம் ஒன்று...
ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி சொத்துக்கள் முடக்கம் என்றா தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. எம்என்எம் எனப்படும்...
உணவுப் பொருட்கள் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருவதாக மத்திய புள்ளியில் துறை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாக இருந்தது....
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சர்வதேச...
மேகாலயா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன். 18 வயதான இவர்...
மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி...
காலை டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்....