மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்திய கல்வி துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்....
டெல்லியில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றும் எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ....
தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர்...
இரண்டு நண்பர்கள் இருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்றும் அந்த காலை எடுத்தால் ஆபத்து என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடி செய்யப்படும் வகையில் இரண்டு...
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடமிருந்து ரூபாய் 2 கோடிக்கு ஓவியம் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு...
திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் சொந்தமான சேனலில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஏழுமலையானுக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் சம்பந்தப்பட்ட பாடல்கள் ஒலிபரப்பாகும் என்பது தெரிந்ததே. இந்த சேனலை நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள்...
பாகிஸ்தானில் படித்து பெற்ற பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என யூஜிசி அறி வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாட்டில் சென்று பட்டம் படித்து...
காங்கிரஸில் தனக்கு வலிமைமிக்க பதவி கொடுத்தால் கட்சியில் சேரத் தயார் என்றும் தான் எடுக்கும் முடிவுக்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும்...
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தலம் எனப் பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகளை...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதி குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் ஆர்ஜித சேவா டிக்கெட் வரும் 25-ஆம் தேதி...
பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...
நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து மணமகள் வாக்குமூலம் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பி.எச்.டி மாணவி புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்...
ராமர் யார் என்றே தெரியாது என்று கூறிய ஜோதிமணி எம்பி, அந்த பேட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த பேட்டி என்றும், அதனை வைரலாக்கிய தமிழக பாஜகவுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த...