திருமணமான மூன்று நாட்களில் லட்சக்கணக்கான மதிப்புடன் மணமகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையில் உள்ள தொழிலதிபர் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று நாட்களில் புதுமணப்பெண் 4.39 லட்ச ரூபாய்...
புதிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. மின்சார...
குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மாவட்டம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி என்ற பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக...
ஒவ்வொரு இந்து பக்தர்களும் அமர்நாத் யாத்திரைக்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத...
வெறும் 10 ரூபாய் வித்தியாசத்தில் 5000 கோடி டெண்டரை டாடா நிறுவனம் தட்டி தூக்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு 5,000 கோடி மதிப்பிலான மின்சார பேருந்து கோரும் டெண்டர் சமீபத்தில்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்...
பேரறிவாளனை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மோதல் போக்கில் இருக்கும் நிலையில் அவரை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...
ஐபிஎல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பைக்கு ஃபோர்ப்ஸ் நிறுவனம் முதல் இடத்தை கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் ஐபிஎல் அணிகளின் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மும்பை...
உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு கார் உற்பத்தி செய்ய வரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் என ஒரு நிபந்தனையும் மத்திய அமைச்சர் விதித்துள்ளது பெரும் பரபரப்பை...
ஓலா நிறுவனம் வழங்கி வரும் எலக்ட்ரிக் பைக் தற்போது திடீர் திடீரென தீ பிடித்ததால் பெரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சரியில்லை என அந்த பைக்கை வாங்கிய ஒருவர் கழுதையில் கட்டி...
நான் வரி கட்டுகிறேன், அதனால் அரசிடம் இந்த கேள்வியை கேட்க எனக்கு உரிமை உள்ளது என சாக்சி தோனி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா...
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் தற்போது புதிதாக பைபிள் பிரச்சனை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி...