இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஐபிஓ ரூ. 902 முதல் ரூ.949 ஒருவரை மத்திய அரசு...
கேளிக்கை விருந்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாக வீடியோ இன்று காலை முதல் வைரல் ஆகி விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தி நேபாளம் தலைநகர் காட்மண்டுவில் கேளிக்கை விருந்தில்...
வாடகைக்கு வீடு பார்க்க வந்த இளஞ்ஜோடி செய்த அருவருப்பான செயலால் வீட்டின் உரிமையாலர் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்எஸ் நகர் பகுதியில் இளைஞரும் இளம்பெண்ணும் வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி உரிமையாளர்...
naukri.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அந்த இணையதளத்தின் நிறுவனர் முதல் மாத சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய் என்ற தகவல் பெரும்...
கேரள மாநிலத்தில் நேற்று மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது மக்கள் வன்முறையில் இறங்கியதால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது . கேரளாவில் உள்ள ஒரு கடையில் நேற்று...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் ஆறாம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு...
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த...
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான சியோமி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியா உள்பட...
இரட்டை இலை வழக்கில் பிரபல நடிகையின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக சுகேஷ்...
குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத...
நாளை மே மாதம் பிறக்க உள்ள நிலையில் மே மாதத்தில் சனி ஞாயிறு தவிர ஒரே ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறையாக அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு உள்ளது என்ற தகவல் பெரும் பரபரப்பை...
11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் என்ற பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது...
31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்....