அசானி புயல் காரணமாக கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது பொதுமக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வங்க கடலில் அசானி புயல் காரணமாக கடல் அலைகள் கொந்தளித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்...
தேர்வு எழுதுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் மாரடைப்பால் பள்ளியிலேயே மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தில் தற்போது 12-ம் வகுப்பு பொது...
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்...
பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி ராஜ்யசபா எம்பி ஆகப் போவதாகவும் இதனால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி...
ரஜினியை பல ஆண்டுகளாக பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிக்கு ஜனாதிபதி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்களில் கூறப்படுவதாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...
இந்தியாவில் குடியரசு தலைவர் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பொது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமையும் ஒரு கூட்டணியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள்...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில்...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது நாளை வங்க கடலில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...
சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய ஏற்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ஹஜ் பயணம்...
இந்தியாவில் செயல்பட்டு வந்த முன்னணி வாங்கிய 600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடுத்த ஆண்டு மார்ச்...
இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தலித் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே தலித் வாலிபர் நாகராஜ் என்பவர் இஸ்லாமிய பெண்ணான...
காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்த பிரசாந்த் கிஷோர், அந்த முயற்சி பலிக்காததால் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை யாத்திரை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன . காங்கிரஸ்...
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் உள்பட UPSC நடத்தும் தேர்வுகளில் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் UPSC தேர்வுகளின் அட்டவணை இதோ: 1. 2023ம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத்...
பத்தே நிமிடங்களில் டெலிவரி என ஸ்விக்கி நிறுவனம் விளம்பரம் செய்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக ட்ரோன்கள் மூலம் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது . இதன் முதல் கட்டமாக அகில இந்திய...
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி...