சுவிட்சர்லாந்து நாட்டின் சிமெண்ட் நிறுவனங்களை 1,050 கோடி கொடுத்து பிரபல தொழிலதிபர் அதானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் அதானி என்பதும் இவர் ஆசியாவிலேயே நம்பர்-1 தொழில்...
2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத நேற்று முன்தினம் அதாவது மே 14ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு...
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...
பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற...
2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத இயக்கம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட்...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 450 மணி நேரம் இன்டர்ன்ஷிப் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இரண்டு...
முதுநிலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என...
மொபைல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விவோ தற்போது விவோ X80 சீரிஸ் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட...
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது . தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில் பெய்யும் பருவமழை ஆகும்....
இந்திய பங்குச்சந்தையில் ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடி நஷ்டம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை படுமோசமாக...
எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை விற்பனை செய்யும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றி,...
நடிகை நவ்நீத் ராணா தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த போது அவரை மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த எம்பி நவ்நீத், பிரபல...
பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்பம் உள்ளது என்பதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தமிழகம்...
இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் முன்னாள் பிரதமர் மகிந்த...