மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறித்த நிலையில் மூன்று மாநிலங்கள் உடனடியாக வாட் வரியை குறைத்தன. ராஜஸ்தான், ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மூன்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள்...
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப கழகம் பரிந்துரை செய்து இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கட்டணம் மற்றும் தொழில்நுட்ப படிப்புக்கான கட்டணம் ஆகியவற்றை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப...
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது....
கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டே ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கு ரெஸ்டா என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது....
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகமன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்...
ஐதராபாத்தில் 4 பேர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது போலியானது என்றும் இதனை அடுத்து 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விசாரணை குழுவ உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து...
தலித் ஒருவரின் திருமணத்தின்போது கல்லெறிந்து பிரச்சனை செய்த முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் ஒருவரின் திருமணத்தின் போது...
இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழட்டி விடுவதற்காக முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண்ணுக்கு அவருடைய...
இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை தொடங்கப்படாத நிலையில் 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தற்போது 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதும் மின்னல் வேகத்தில் இன்டர்நெட்...
சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ பங்குகள் வெளியிட்ட நிலையில் அந்த பங்குகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் போட்டி போட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று எல்ஐசி பங்குகள் முதல் நாளாக பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே...
சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை...
தாஜ் மஹாலின் உள்ளே சிவாலயம் இருப்பதாகவும் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கூறிவரும் நிலையில் இது குறித்து தொல்பொருள் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர் உலகப்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது தெரிந்ததே . தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு...
விமான பணிப்பெண்ணுடன் பயணி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதை அடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பெங்களூரில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவர்...