பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், போதை பொருள் வழக்கில் சிக்கி இருந்த நிலையில் அவர் நிரபராதி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்...
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பதற்கு CUET நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பிரிவிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும்...
நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாயுடன் நடைப்பயிற்சி செய்தது தவறா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்த நிலையில் அவர் நாயுடன் நடை பயிற்சி செய்வதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் காலி செய்ததாக...
எல்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள டிவியின் விலை 75 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை டிவியின் நிலையில் இருந்து வரும் நிலையில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை தெலுங்கானா முதல்வர் சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதை தவிர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி இன்று...
ஏற்கனவே ஒரு சில வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து...
ஞானவாபி மசூதி, தாஜ்மகால் ஆகியவற்றில் இந்து கோவில்கள் இருப்பதாக ஏற்கனவே பிரச்சனைகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது மங்களூரு மசூதிக்குள்ளும் இந்து கோவில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு சில மணி நேரங்களில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பொதுத்தேர்வு எழுதி உள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா...
புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்காரின் பெயர் வைத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் என்று பெயர்...
ஒரு லிட்டருக்கு 14 ரூபாய் குறைவு என்பதால் மகாராஷ்டிரா மாநில மக்கள் அண்டை மாநிலமான குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை...
மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . திருக்குறளை 12 மொழிகளில் மொழிபெயர்க்க செம்மொழி தமிழாய்வு...
இன்னும் 10 ஆண்டுகளுக்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் தேர்தல் வியூகம் மன்னன் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக...
திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய ஆன்-லைனில் இன்று முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை ,...
தேசிய அளவில் தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன உலகம் முழுவதும் 65 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட...
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பில் உண்மையாகவே 200 ரூபாய் கிடைக்குமா? அல்லது கண்துடைப்பா?...