4 கிலோ தங்க வைர நகைகளை சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை...
இந்திய குடியரசு தலைவரின் தேர்தல் தேதியை சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்வு...
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 4.40 இலிருந்து 4.90 ஆக உயர்ந்துள்ளது...
ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது...
ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டுமே தற்போது இருந்துவரும் நிலையில் இனி ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உட்பட ஒரு சில தலைவர்களின் படங்கள் இடம் பெறும் என்று இன்று காலை செய்திகள் வெளியானது. இந்த...
24 வயது இளம்பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில்...
சிலிண்டர் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிலிண்டர்களில் வீட்டு சமையலுக்கு உதவும் சிலிண்டர் மற்றும்...
பீகாரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தொனி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கே எண்டர்பிரைஸ் நிறுவனம்...
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்கள் குறித்த விபரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் மாதம் சனி, ஞாயிறு என மொத்தம் ஆறு நாட்களும் ,விசேஷமாக இரண்டு நாட்களும் என மொத்தம் எட்டு...
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் இன்று 2022 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 மார்ச்...
18 வருடங்களாக தனக்கு கொடுத்த வாக்குறுதியை சோனியாகாந்தி காப்பாற்றவில்லை என நக்மா அதிருப்தியுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டு இருந்த நிலையில் இந்த பட்டியலில்...
பெண்களுக்கு இனி நைட் சிப்ட் கிடையாது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதல்வராக சமீபத்தில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட பிராந்திய கட்சிகளின் திமுக முதல் இடம் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரிய வருகிறது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளின் ஆண்டு வருமானம் குறித்த...
இந்திய ரயில்வே வாரியத்தின் இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு...
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர் ராஜேந்திர பகுகுணா. இவர் தனது...