பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னைக்கு வர இருப்பதனால், ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், ஆளுநர்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட்...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில பாஜகவினர் எதிர்வினையாற்றி வருவதால் அங்கு பதற்றமான சூழல்...
கொரோனாவுக்கு பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால் கொரானாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வலியுறுத்தி வருகிறது. எல்லாம் மீண்டும் சகஜ...
மேற்கு வங்கம் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வன்முறை ஏற்பட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தமானது என சீனா நீண்ட காலமாக இந்தியாவை சீண்டி வருகிறது. தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி...
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று ராகுல்...
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ராகுல்...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம்...
மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவருக்கு மோடி குறித்து அவதூறாக பேசிய மற்றொரு விவகாரத்தில்...
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பி அவரது கல்வி சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் நாட்டுக்கு...
சமீப காலமாக விமானங்கள் பயணிகளை விமான நிலையங்களிலேயே விட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் 17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டு விட்டு குவைத் செல்லும் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் விஜயவாடா விமான...
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவர் உலக வங்கி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஆபாசப்படம் பார்த்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை, புளூஜேபி… அசிங்கம்… ச்சீ.. ச்சீ.. கர்மம்...