இன்று காலை 11.30 மணியளவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. உலக நாடுகளுடன் விண்வெளி துறையில் போட்டிப்போட, தனியார் நிறுவனங்கள் பங்களிப்பை ஊக்குவிக்க 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பை இன்ஸ்ரோ...
சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் 75-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இன்று சென்னையில் இந்தியா...
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முதல் நாளான தந்தேராஸ் (சனிக்கிழமை)...
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 5 மணி வரையில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று மும்பை...
இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்கள் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் மீண்டும் மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் சலுகையை வழங்க முடிவு செய்து இருந்தாலும், அதன் விதிகளில் சில...
ராஜஸ்தானில் சனிக்கிழமை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர் அடுத்தடுத்த வெடித்ததைத் தொடர்ந்து...
தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராவிலிருந்து செயல்பட்டு வரும் சிவ சேனாவின் சின்னத்தைச் சனிக்கிழமை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதல்வர் ஏக்னாத் ஷிண்டே என இருவரும், சிவ சேனாவின்...
நாம் போன் அழைப்புகளை ஏற்கும் போது முதலில் பலரும் பயன்படுத்தும் முதல் வார்த்தை ஹேலோ. இந்த ஹேலோவுக்கு பதிலாக வேறு வார்த்தையைக் கூறச் சொன்னால் என்ன செய்வீர்கள். மகாராஷ்டிராவில் அந்த மாநில அரசு ஊழியர்கள் இனி...
தனிநபர் அடையாள ஆணையம் ஆதார் கார்டை அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு பயனர்கள் தங்களது கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி...
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா பயணிகள் ட்ரோன் வருணா குறித்து டிவிட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நாம் இதுவரையில் டிரோன் என்றால் கேமரா, விரைவில் ஆன்லைன் ஆர்டர்களை...
போலி செய்திகளைக் கண்டறிந்து அதன் உண்மைத் தன்மையை விளக்குபவரும், ஆல்ட் நியூஸ் இணை நிறுவனருமான முகமது ஜூபைர் புதன் கிழமை டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். 2018-ம் ஆண்டு முகமது ஜூபைர் சமூக வலைத்தளத்தில்...
குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வந்த நிலையில், இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவரைப் பாதித்துள்ளதற்காக தகவல்கள் கூறுகின்றன. பெரிய அம்மை போன்றே குரங்கு அம்மையும் ஒரு அரிய...
ஆதார் அட்டையுடன் கிட்டதட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டு விட்டன என்ற நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கள்ள ஓட்டு முழுமையாக தவிர்க்கப்படும் என்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து...
சண்டிகரில் இன்று நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. அவற்றில் பல சாமானிய மக்களின் பாக்கெட்டில் ஓட்டை போட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யும்...
முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்கள் திடீரென அறிவிப்புச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு...