ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்கள் சமீபத்தில் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நடவடிக்கை எடுத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் சமூக வலைதளங்களில் ஒன்றான ஷேர்சாட் தற்போது 5...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு வரும் 5ஆம் தேதி உருவாகும் என்றும் அது வட தமிழகத்திற்கு அதாவது சென்னை நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் ஒரு சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்தியாவில் உள்ள...
இந்தியா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை நீக்கம் குறித்த செய்திகளை முதலில் வெளியிடும் CNN என்ற ஊடகம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களி வேலை நீக்கம் செய்யப்பட இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் நேற்று சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 205 கிலோ வெங்காயத்தை 415 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்த நிலையில் அவருக்கு கிடைத்தது வெறும் ரூ.8.36 என்ற தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்...
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இதை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை...
சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த...
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தைச் சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் என்ற நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுவியுள்ளது. இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை இஸ்ரோ ஊக்குவித்து வரும் நிலையில், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்...
மத்திய அரசு, அரசு அலுவலகங்கள், துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மோட்டர் வாகனங்களை ஸ்கிராப் செய்யத் திட்டமிட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு சார்ந்த போக்குவரத்துத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும்...
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது எப்படி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமோ, அதே போன்று அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறவும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் ஆக்கும் திருத்த மசோதவை குளிர் கால கூட்டத்தின் போது மத்திய அரசு நிறைவேற்ற...
இந்தியன் ரயில்வே நிர்வாகம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 6வது வந்தே பாரத் ரயில் சென்ற வாரம் இயக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்...
மதர் டெய்ரி நிறுவனம் தங்களது டோக்கன் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் டெல்லி – தேசிய தலைநகர் பகுதியில் இந்த விலை உயர்வை அறிவிப்பதாக மதர்...
இன்று கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சதித்திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூருவில் கூட்டம் நிறைந்த பகுதியில் இன்று திடீரென ஆட்டோ ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் அட்டோ...