ரயில் பயணி ஒருவர் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு ரயிலில் ஏறிய போது தனக்கான சீட்டை அங்கு இல்லை என்பதை அறிந்து அவர் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்தார். சொகுசான ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணம்...
தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் நேருக்கு நேர்சந்தித்தால் பரஸ்பரம் சிரித்து கொள்ளும் ஒரு நாகரீகம் கூட இல்லை என்பதும் ஜெயலலிதா கருணாநிதி காலத்திலிருந்தே இது தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் வந்துள்ள ஜெர்மனி அமைச்சர் டெல்லியில் சில பொருட்களை வாங்கிவிட்டு அதற்கு Paytm செயலியை பயன்படுத்தி பணம் செலுத்தி உள்ளதை அடுத்து பெருமையுடன் பேடிஎம் சிஇஓ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்....
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி தற்போது மூன்று ஆண்டுகள் என இருந்து வரும் நிலையில் அதை ஆறு ஆண்டுகளாக மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கியில் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில் அதை...
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி சதவீதம் உயர்த்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டில் 8.7 சதமாக இருந்த நிலையில்...
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கைக்குழந்தை திடீரென்று அழுதால் அந்த குழந்தையை சமாதானப்படுத்துவது போதும் போதும் என்றாகிவிடும். தியேட்டரில் குழந்தை அழுவது நமக்கு மட்டுமின்றி நம் அருகே படம் பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் தொந்தரவாக இருக்கும்...
உறவினரின் தலையை வெட்டி துண்டிக்கப்பட்ட தலையுடன் கொலையாளிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முண்டா என்பவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே...
வரதட்சனை என்பது காலங்காலமாக இருந்துவரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் ஒரே ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தியாவில் வரதட்சணை என்பது சர்வசாதாரணமாக...
மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மாணவனின் மதிய உணவு திடீரென கொட்டியதையடுத்து அந்த மாணவன் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம்...
உயரத்தை அளப்பதற்கு தற்போது இயந்திரங்கள் வந்து விட்டன என்பது ஏற்கனவே தெரிந்ததே. ஆனால் அதில் மிகத் துல்லியமான அளவுகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த நிலையில் தற்போது ஒரு மனிதனின் உயரத்தை ஒருசில நொடிகளில் அளக்கும்...
குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து உள்ளதை அடுத்து இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி...
பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்தவர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பூரி ஜெகநாதர் கோவில் ட்ரோன் மூலம்...
மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்த நிலையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மும்பையை சேர்ந்த அதுலே என்பவர் மும்பையில் டிராவல்...
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும் அதே போல் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையையும் வழங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடந்த சில ஆண்டுகளாக தலைமுடியில் கவனம்...