நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற தம்பதிக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்ததாகவும் அபராதம் விதித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கார்த்திக் பத்ரி என்பவர் தனது மனைவியுடன் உறவினரின் விருந்து ஒன்றில்...
பிரபல யூடியூபரின் இரண்டு மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆகியுள்ள நிலையில் இரண்டு கர்ப்பமான மனைவிகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன....
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’காந்தாரா’ திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த முஸ்லீம் ஜோடியை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிரபல...
தெலங்கானா மாநிலத்தில் பெண் பல் மருத்துவரை 100 பேர்கள் சேர்ந்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த கடத்தலை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த...
ஜப்பானிய பில்லியன் ஒருவர் அடுத்த ஆண்டு நிலவுக்கு செல்லும் குழுவை சேர்ந்த எடுத்துள்ள நிலையில் அதில் இந்திய நடிகர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ்...
மெட்ரோ ரயிலின் வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததால் தானியங்கி மூட முடியாமல் இருந்தது. இதனை அதிகாரிகள் சுட்டிக் காட்டி அந்த பெண்ணை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியும் அந்த பெண் கீழே இறங்கவில்லை. அதன் பின்...
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதை தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதாகவும் இதனால் தனக்கு மன வருத்தமாக...
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அபாரமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று விட்ட நிலையில் கூட்டணி இன்றி ஆட்சி...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தபோது நோயாளி உலக கோப்பை கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு...
இருப்பினும் சில சமயம் தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டால், அந்த பணத்தை திரும்பப் பெற நீங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். UPI மூலம் தவறான அக்கவுண்டுக்கு பணம்...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு...
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும், வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியதால் தற்போது 6.25% எனவே வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரெப்போ வட்டி...
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்து 2019ஆம் ஆண்டு 34வது இடத்தில் இருந்த நிர்மலா சீதாராமன், 2020...
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி...