தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரியாணி என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும்...
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் நாடு முழுவதும் இந்த தேர்வு நடைபெற்று...
பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவெனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும் என்பதுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நிற்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களால் பலர்...
தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த பணத்தை திரும்ப டெபாசிட் செய்வதற்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற மாணவி ஒருவர் லட்சகணக்கில் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில்...
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி...
வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்ற நிலையில் திடீரென தற்போது நான்கே மாதங்களில் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகமாகி...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் இருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பிறகு எழுச்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சமீபத்தில் நடந்த சட்டமன்ற...
ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் ஆகியவற்றில் அதிக வட்டி வராது என்றும் அதனால் அதில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். அதற்கு...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 3260 கோடி ரூபாயும், அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 4,230 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக மத்திய...
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் 5ஜி சேவையை ஆரம்பித்தது என்பதும், ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தற்போது 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் புகை பிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிகரெட் பயன்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து...
இதற்கு முன்னர் வங்கிகளில் தரப்படும் ஓடிடி எண்களை ஏமாற்றி கேட்டு தான் பணத்தை மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது மிஸ்டு கால் கொடுத்து தொழிலதிபர் ஒருவரின் 50 லட்ச...
டாடா குழுமம் விரைவில் இந்தியாவில் 100 ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . ஏற்கனவே டாடா குழுமம் க்ரோமா என்னும் ஸ்டோர்களை நாடு முழுவதும் நடத்தி...
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அப்போதிருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்...
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் எப்போது ஆவீர்கள் என ட்விட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறிய பதில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவரான...