2022 ஆம் ஆண்டில் இரண்டு இந்திய நகரங்களில் உள்ள மக்கள் காண்டம்களை அதிக அளவு வாங்கி குவித்து இருப்பதாக டன்சோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் விடைபெற உள்ள நிலையில்...
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்கு சந்தை இறக்கத்தில் உள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக டாட்டா குழுமம் மற்றும் அதானி...
வீட்டில் உள்ள நகைகள் உள்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் வாடகைக்கு எடுப்பது பலருடைய வழக்கம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வங்கி லாக்கர் எடுப்பதில் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விரைவு ரயிலான வந்தே பாரத்தில், விரைவில் ஸீப்பர் கோச் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். அதில் 11...
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் பெண்ணை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. காதல் என்பது எங்கிருந்து எப்பொழுது...
87 வயது பிரபல நடிகருடன் மூன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அந்நிறுவனம் தனது டுவிட்டரில் கொடுத்திருந்த தலைப்பிற்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த...
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடான இந்தியாவிலும் மூன்று நபர்களுக்கு உண்மை ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...
சிஏ இன்டர்மீடியட் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ICAI தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிஏ படித்து முடித்து விட்டால் வேலைக்கு...
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையைச்...
மகாராஷ்டிரா துணை முதல் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவில், பிரதமர் மோதியை புதிய இந்தியாவின் தந்தை என கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள் உள்ளார்கள் என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில்...
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் EPFO என்ற வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டு வரும் என்பதும் அந்த தொகை வட்டியுடன் ஊழியர்கள் விரும்பும் போது அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும்...
சேகர் ரெட்டி மகளுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகியின் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்து இருந்த நிலையில் திடீரென மணமகன் மரணம் அடைந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேகர்...
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும் என்றும் அந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை...