கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது...
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள்...
காதலனுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 24 வயது மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் தனது காதலனுக்காக தேர்வு எழுத முடிவு...
டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு அவ்வப்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் தற்போது தானியங்கி முறையில் டிரைவிங் லைசென்ஸ் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள்...
வெறும் ரூ.295 முதலீட்டில் ஆரம்பித்த பிரிட்டானியா நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதாவது ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1892 ஆம் ஆண்டு...
2022ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து 2023 ஆம் ஆண்டை நாம் வரவேற்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டில் வார இறுதி நாட்கள் உடன் சேர்ந்து ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்தால்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் 4வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை பின்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது சீனாவில் அளவுக்கு அதிகமாக கொரோனா வைரஸ்...
பொதுவாக பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கு 5 முதல் 6 சதவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளும் வட்டி வழங்கி வருகின்றன என்பதும், சமீப காலமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததன் காரணமாக ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பதையும்...
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மொடி, மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மொடி இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அதில் மார்பக...
முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் சொத்து வைத்து இருப்பதாகவும் அதில் இருந்து அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம்...
கேரளாவில் உள்ள பல்கலைகழகத்தில் கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...
பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம் தோண்டி எஸ்பிஐ வங்கியில் உள்ள தங்கம், ரொக்கம் என மொத்தத்தையும் காலி செய்த கொள்ளையர்களால் கான்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் திருடர்கள் பத்தடி...
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் ஆகியோர்அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர்...
ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான...
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ 2023ம் ஆண்டு புத்தாண்டை அடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 252 நாட்களுக்கு...