இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் நடந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்...
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களே செலவைக் குறைப்பதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் டிசிஎஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி இலாபம் பெற்றதையடுத்து ஊழியர்களுக்கு...
சமீபத்தில் வெளியான காண்டம் விளம்பரம் இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. குஜராத்தில் மிகவும் புனிதமாக கர்பா என்ற நடனத்த் நடனமாடும்...
உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக 2 ரூபாய் கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலும் வங்கி கணக்கில் உள்ள தொகையை,...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் என்றும் அவர் தனக்கு வரப்போகும் மணமகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகன்...
8 நிமிடத்தில் ரூபாய் 2.25 கோடி யாராவது பங்குச்சந்தையில் சம்பாதிக்க முடியுமா? இதைக்கேட்டால் கண்டிப்பாக முடியாது என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் என்பவர் தான் எட்டு நிமிடத்தில் ரூ 2.25 கோடி...
பிக்சட் டெபாசிட் முதலீடு என்றாலே வட்டி வருவாய் அதிகமாக இருக்காது என்றும் அதிகபட்சம் 5 அல்லது 5.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் ஒரு சில மாதங்களுக்கு முந்தைய நிலையாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்திய...
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்வதற்கு சில நிமிடங்களுக்கு...
நேற்று பிரதமர் மோடியின் சகோதரரின் குடும்பம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்...
கணவனின் செல்போனில் ஆண்களின் நிர்வாண படங்கள் இருப்பதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து எடுத்த அதிரடி நடவடிக்கை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு...
ஒரு தலையாக ஆன்லைனில் காதலித்த பெண்ணை பழிவாங்குவதற்காக வாலிபர் ஒருவர் மிக்ஸியில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் 28 வயதான வாலிபர் ஒருவர் 32 வயது பெண்...
இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தினமும் 6.20 மணிக்கு ஓய்வு பெறும் வரை அலுவலகத்திற்கு சென்றதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அதனால் தான் இழந்தது என்ன என்பதையும் அவர் வரிசைப்படுத்தி உள்ளார். இன்போசிஸ் நிறுவனம்...
சீனாவிலிருந்து இந்தியா திரும்பும் நபர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து தற்போது சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெரும்...
சிபிஎஸ்இ பிராக்டிக்கல் தேர்வுகள் 2023 முழு அட்டவணை குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பிராக்டிக்கல் தேர்வுகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்...
வாட்ஸ் அப் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பதும் வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை அனுப்புவது, வீடியோ கால் மட்டும் ஆடியோ கால் பேசுவது, சாட்டிங் செய்வது உள்பட பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகின்றன என்பதும் எனவே...