கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது...
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துகிறார் என மத்திய உள்துறை...
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலையிடம் சிக்கிய தனது கணவரின் உயிரை, போராடி மீட்ட பெண்ணின் வீரச்செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள மந்தராயல் பகுதியில் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் பன்னே சிங். ஆற்றில்...
இந்தியாவில் கொரோனா வைரஸின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது 49,622 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது....
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி,...
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ய உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல் அமைச்சராக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் இப்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது....
பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன என காங்கிரஸ்...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர். ஆம்ஆத்மி – தேசிய கட்சி...
எனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்தாலும், வயநாடு தொகுதி மக்களுடன் என்றும் நான் இருப்பேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, ராகுல் காந்தி வயநாடு சென்ற போது, அங்கு...
மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர் தற்போது முதன்முறையாக...
இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய எரிவாயுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு...
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் இரயில் (Bullet Train) மகாராஷ்டிரா...
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை...