நேற்று டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய 20 வயது இளம்பெண் ஒருவர் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறிய நிலையிலும் அடுத்த சில நிமிடங்களில் கார் மீது மோதி 12 கிலோ மீட்டர்...
மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் கீழ் இன்று முதல் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த திட்டத்தின் கீழ்...
சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அதிக கொரோனா பாதிப்பு பரவல் உள்ள நாடுகளிலிருந்து கர்நாடகா வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்...
8 வயது சிறுவனின் ஆணுறுப்பில் சக மாணவர்கள் சேர்ந்து நைலான் கயிறு கட்டிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் 8 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் அவருடன்...
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்த பிரபல பாடகர் ஒருவர் ஒரு...
ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இனி அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு மற்றும் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி...
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடுவார் என இந்துமத ஆதரவாளரான காளிச்சரண் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஜ்...
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ வந்தபிறகு பலரது வீட்டில் சமைப்பதே இல்லை என்றும் குறிப்பாக பேச்சிலராக வாழும் இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்கள் தான் சோறு போடுகின்றன என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. அந்த வகையில்...
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் மார்ச்...
வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்...
திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோ ஷூட் என்பது தற்போது ஃபேஷன் வரும் நிலையில் திருமண போட்டோசூட்டின் போது மணமக்கள் தவறி விழுந்த சம்பவம் குறித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் என்பது...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் கடந்த இரண்டு...
லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் கூட...
அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது....