டாடாவின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் பயணி நேரடியாக டாடா...
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்ததையடுத்து பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது என்பது கடந்த ஆண்டு பாதிக்கு மேல் தான்...
10 வயதில் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை ஒருவர் இன்று சர்வதேச அழகுராணியாக தலைநிமிர்ந்து வலம் வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநங்கைகளின் வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது என்பதும், அவர்கள்...
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்தே பாரத் என்ற அறையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக...
டெல்லியில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று மோதி 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்...
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு அடையாள அட்டையாக விளங்கி வருகிறது என்பதும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு பரிவர்த்தனையும், கணக்குகளும் தொடங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆதார் அட்டையுடன் வங்கி...
ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருள்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது என்பதும் ஆப்பிள் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் ஐபாட், ஏர்பாட் ஆகியவைகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு புல்லட் வெறும் 18 ரூபாய்க்கு வாங்கிய பில்லின் புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது 1940ஆம் ஆண்டு வெறும் 5 ரூபாய் மட்டுமே...
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைப் பகிர கூடாது என்றும் குறிப்பாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத் தளங்களில் பகிர கூடாது என்றும் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது....
ஜனவரி மாதம் மொத்தம் 31 நாட்களே இருக்கும் நிலையில் அதில் 14 நாட்கள் வங்கி விடுமுறை என்ற அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். தற்போது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டாலும்...
ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 15,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவிகள் மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. முதல்கட்டமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ...
இந்தியாவில் மிக அதிகமாக சாலை விபத்து நிகழும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த தகவல் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளான சம்பவம்...
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது என்பதும் அதன் காரணமாக அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அதோடு...