ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிபிஐ அதிகாரிகள் கடும்...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் திருமணம் என்பது புனிதமானது என்றும் காலங்காலமாக இந்தியாவில் கூறப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வதை ஒரு...
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையின் வாடகை கட்டணம் 2 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான்...
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு விமான பயணத்தில் அழைத்துச் செல்வேன் என ஆசிரியர் ஒருவர் கூறியதை அடுத்து அந்த...
பெங்களூரு – மைசூரு இடையில் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள எக்ஸ்பிரவேயில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த...
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது HRA என்ற வீட்டு வாடகைப்படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலருக்கு இனி வீட்டு வாடகை படி ’கட்’ ஆகும் என்ற தகவல் பெரும் பரபரப்பை...
உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் சமீபத்தில் செலவினத்தை குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் வரை...
பிரபல ஸ்டார்ட் நிறுவனத்தின் சிஇஓ சலூனில் முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது மீட்டிங் போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும்...
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சி...
ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்வு தேதிக்கு எதிராக மாணவர்கள் கொந்தளித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்..ஐ.டி,...
டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் விபத்தில் பலியான அஞ்சலி என்ற இளம் பெண்ணின் வீட்டிற்கு நிர்பயாவின் தாயார் சென்று ஆறுதல் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிர்பயா என்ற...
தவறான குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிறையில் இரண்டு வருடம் சிறையில் அடைத்ததால் தனக்கு பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என கூறி ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை அதிகரிக்கப்படும் என்று மக்கள் ஏக்கத்துடன் பார்த்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது....
சமூக வலைதளங்கள் என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி தற்போது பணம் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில சமூக வலைதளங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில்...