குஜராத் தொழிலில் அதிபர் ஒருவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூபாய் 2.69 கோடி வரை இளம்பெண் ஒருவர் மிரட்டி பெற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் மூலம் பல முறைகேடுகள்...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் சகோதரர் இரண்டு படுக்கை அறை கொண்ட எளிய வீட்டில் மொபைல் போன் கூட இல்லாமல் வாழ்ந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
23 வயதிலேயே வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐஐடி பட்டதாரி ஒருவர் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை தனது லிங்க்டின் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக...
ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன்...
சமீபத்தில் தனியார் விமான நிறுவனம் ஒன்று பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை இயக்கிய போது அதில் 55 பயணிகளை மறந்து விட்டு சென்ற விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து...
உபேர் நிறுவனத்தில் பணி செய்யும் பெண் டிரைவர் ஒருவரை பீர் பாட்டில் மற்றும் கற்களால் மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓலா உபேர் ஆகிய நிறுவனங்களில்...
ஆன்லைன் மூலம் நெட்பேங்கில் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என்ற நிலையில், ஓடிபி இல்லாமலேயே புதிய தொழில்நுட்பம் மூலம் ஹேக்கர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வரும் தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு...
கேரளாவை சேர்ந்த தம்பதிகள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து இரட்டிப்பு வருமானம் தருவதாக பிரபல நடிகர்கள் உள்ளிட்ட பலரிடம் ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது....
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அது குறித்து தற்போது தேசிய தேர்வு...
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணத்தை பெற்று வந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய...
டாடா நிறுவனம் இந்தியாவில் பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே தரமானதாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. மேலும் டாடா தயாரிப்பு என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு மரியாதையும் இருக்கும்...
தற்போது தொலைக்காட்சிகளில் செட்டாப் பாக்ஸ் என்பது தனியாக பொருத்தப்பட்டு வரும் நிலையில் இனி தயாரிக்கப்படும் டிவிக்களில் செட்டாப் பாக்ஸ் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேபிள்...
இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல்...
தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருந்தாலும் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகபட்ச...
கல்லூரி படிப்பை படிக்காமல் சிறு வயதிலேயே தொழில் தொடங்க ஆரம்பித்த கெளதம் அதானி, நான் மட்டும் கல்லூரியில் படித்து இருந்தால் இன்னும் வேகமாக முன்னேறி இருப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல...