அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி பங்குகளும்...
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ரணகளம் ஆகியது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்...
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் இரண்டு மனங்கள் ஒன்று சேர்வது மட்டும் என்று இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வது என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் திருமணம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தும் வகையில்...
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்ததை அடுத்து இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால் கடந்த...
மருமகள் என்பவர் இன்னொரு மகள் என்று இந்தியர்கள் கருதி வரும் நிலையில் சொந்த மருமகளை திருமணம் செய்த மாமனாரால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கோராக்பூர் என்ற பகுதியில் கைலாஷ்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த நிறுவனம் தற்போது 600 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு...
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடை பெற்றார். சானியா மிர்சா போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா...
அதானி குழுமத்தின் சொத்துக்கள் இன்று ஒரே நாளில் 1.45 லட்சம் கோடி சரிவடைந்ததை அடுத்து உலக பணக்காரர் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. உலக பணக்காரர்...
உயர் வகுப்பு விமான டிக்கெட்களை புக் செய்தவர்கள் கட்டாயத்தின் பேரில் குறைந்த வகுப்புக்குப் பயணிக்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டால் 75 சதவிகித கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை விதிகளில்...
சமீபத்தில் லக்னோவில் நடந்த பூகம்பத்தின் போது கார்ட்டூன் படம் பார்த்து பூகம்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை சமயோசிதமாக தெரிந்து கொண்ட ஆறு வயது சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
ஸ்விக்கியில் சானிட்டரி நாப்கின் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு ஆச்சரியம் காத்திருந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த ட்விட்டர் வைரல் ஆகி வருகிறது. தற்போதைய டெக்னாலஜி காலத்தில் வீட்டில்...
மின்சார கட்டணம் செலுத்துவதற்காக பணம் கொடுத்திருந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமல் அந்த பணத்தை செலவழித்த நபரை, பணம் கொடுத்த நபர் அடித்தே கொலை செய்த சம்பவம் குருகுராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருகிராம்...
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் உலகில் அதிக ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்பதும் தெரிந்ததே. எனவேதான் அனைத்து நிறுவனங்களும் இந்திய மக்களின் விருப்பம் அறிந்து...
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் கேஎல் ராகுல், நடிகை அதியா ஷெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருப்பதாக...
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர்...