2023 ஆம் ஆண்டு பிறந்து ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் அதற்குள் சுமார் மூலம் 68,000 பேர் உலகம் முழுவதும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இன்று மேலும் 1500 ஊழியர்கள்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது உள்ள பிரதமர் மோடி தலைமையிலான...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற அமைப்பு அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின. இந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட...
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியாவின் தொழிலதிபர் கௌதம் அதானி இன்று 11வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம். ஏற்கனவே அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம்...
ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபாதாஸ் அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கோபால் தாஸின் மனைவி கூறிய திடுக்கிடும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தேனிலவு சென்ற இடத்தில் ஏற்பட்ட விபரீதம் காரணமாக 23 வயது புது மாப்பிள்ளை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த முகமது காசிப் என்ற 23 வயது இளைஞனுக்கு சமீபத்தில்...
ஹிண்டர்பர்க் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பயங்கர வீழ்ச்சி அடைந்தன என்பதும் பல கோடி மதிப்புள்ள அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய...
அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ளதால் எல்ஐசிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் இரண்டே நாள்களில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை எல்ஐசி சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதானி குழுமத்தில் எல்ஐசி மிக அதிகமாக...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் படும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன என்பதும் கடந்த வாரம் புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டும்...
ஒடிசாவில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் என்பவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் சரமாரியாக சுடப்பட்டதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி மரணம்...
புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன. புதுச்சேரி நகரின் நேரு வீதி அருகே, கோபி என்பவர் நகைக் கடை...
அசாமில் குறைந்த வயதில் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அதிகமாக உள்ளதைக் குறைக்க, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதன்படி, அசாமில் குறைந்த வயதுடைய பெண்களைத் திருமணம் செய்துகொண்ட ஆண்கள் பாலியல்...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நடு வானில் மோதிக்கொண்டதை அடுத்து விமானி ஒருவர் பலியானதாகவும் மேலும் இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும்...
ஒருவருடைய அனுமதியே இல்லாமல் அவருடன் செல்பி எடுக்கும் அநாகரிக வழக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்ஃபி எடுப்பதற்கு சில நிபந்தனைகளை கோவா அரசு விதித்துள்ளது....