ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குழந்தையின் பெயரில் கிடைப்பதால் குழந்தையின் பெயரில் ஒரு தனி பான் கார்டு இருக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது....
அதானி குழுமத்திற்கு வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு என்பது குறித்த தகவலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ஹிண்டர்பர்க்...
அதானி குழுமங்களுக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் கடந்த மாதம்...
மத்திய அரசு சமீபத்தில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்த நிலையில் இந்தியாவில் உள்ள 17,000 ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இங்கிலாந்து பிரதமராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் பதவி ஏற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமியாரும்,ம் இன்ஃபோசிஸ்...
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அதான்யின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சமீபத்தில் FPO அறிமுகம் செய்த நிலையில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. இந்த நிலையில் அதான் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதை அடுத்து...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் அடுத்த கேள்வி என அவர் கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் நிதியமைச்சர்கள் பட்ஜெட் தாக்கல் செய்த...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் சரிவில் இருந்தன என்பதும் கடந்த வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இந்த வாரத்தின் மூன்று நாட்களிலும் அவருடைய...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட தேவை...
வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு என்றும், ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்க்ள் வரி செலுத்த தேவையில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். எனவே ரூ.7 லட்சம் ரூபாய்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தங்கம் வெள்ளி விலைகள் குறையும்...
செல்போன் உதிரி பாகங்களுக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து செல்போன் விலை குறையும் என்றும் அதேபோல் டிவி உதிரி பாகங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் மத்திய...
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த போதிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க...
சமீபத்தில் பிவிஆர் திரையரங்குக்கு சென்ற ஒரு பெண் தனது தோழிக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டு விட்டதாகவும் அந்த வளாகத்தில் சானிடரின் நாப்கின் கிடைக்கவில்லை என்றும் கோபமாக தனது ட்விட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...