திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பாஜகவையும் உப்புமாவையும் ஒப்பிட்டு கூறிய கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. காமெடியாக இவர் கூறிய இந்த கதையில் பாஜகவை பங்கமாக கலாய்த்து அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வராது...
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைந்து நேற்று பேசினார். இதற்கு பாஜக நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உரிமை மீறல்...
ராஜஸ்தானில் தனது காதலியை இரவில் பார்க்க வந்த காதலனை பிடித்த கிராம மக்கள் அவரை அடித்து உதைத்து வாயில் சிறுநீரை ஊற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது...
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% என உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது...
ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதானி குழும பங்குகள்...
அதானி குழுமங்களின் செய்திகளை செபியின் அனுமதியின்றி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வதந்தி செய்திகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்து வரும் நிலையில் தென்னிந்திய மக்கள் அதிக தங்கங்களை வாங்கி குவித்து வருவதாக உலக தங்க நுகர்வோர் சந்தை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக...
கடந்த சில நாட்களாக அதானி குழுமங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவை சந்தித்த நிலையில் தற்போது அதானி வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக மீண்டும் ஏற்றத்தில் உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் என்ற...
கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிய பிரதமர் மோடிக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது UPI...
கேரளாவில் முதன்முறையாக பாலியல் பலாத்கார வழக்கில் திருநங்கை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்றம், 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த வழக்கில் சச்சு சாம்சன் (34) என்ற திருநங்கைக்கு 7...
தனியாக இருந்து சிறுமியை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு 3 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறத்தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 46...
மும்பையை சேர்ந்த வட்சலா என்ற 50 வயதான பெண் ஒருவர் தனது மகனின் எதிர்காலத்திற்காக சிறிது சிறிதாக சேர்த்து வைத்த 86 லட்சம் ரூபாயை ஃபேஸ்புக் நண்பரிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. வட்சலாவின் ஒரே...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்ட நிலையில் 4-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி...
துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இறந்துள்ளன. இந்நிலையில் துருக்கிக்கு உடனடியாக உதவ பல்வேறு நிவாரணம் பொருட்களை இந்திய அரசு, விமானப் படை விமானம்...
32 வருடங்களுக்கு முன்னர் ரயில்வே அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம்...