மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொழிலதிபர் ஒருவர் ரூ.240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள நிலையில் இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுதான் என்று தகவல் வெளீயாகியுள்ளன. இந்தியா முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள்...
கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பதிவுகள் வெளியாகி கண்ணீரை வரவழைத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கான்பூர்...
எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டாம் என வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கையை இங்குப் பார்க்கலாம்....
மெசேஜ் அனுப்பாமல், ஓடிபி பெறாமல், கால் செய்யாமல் லட்சக்கணக்கில் மர்ம மனிதன், ஆசிரியர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் திருடும்...
உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்ற அமேசான், பிளிப்கார்ட் உள்பட20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமுறைகளை மீறி ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ்...
முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து 2 முறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார். பாஜகவிலிருந்து முதலில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக...
இந்தியாவின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்டுள்ளது என சுரங்கத்துறை செயலாளர் அமித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லித்தியம் இருப்பானது உலகின் தலை சிறந்ததாகவும் உள்ளது. பொதுவான தரமான லித்தியம்...
மகளின் திருமணத்திற்காக வரன் பார்த்த தந்தையின் விளம்பரத்தில் ஒரே ஒரு எழுத்து மாறியதால் ஏற்பட்ட குழப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவை பொருத்தவரை பெற்றோர்கள் தங்கள் மகளை ஒரு நல்ல மாப்பிள்ளையிடம் கைப்பிடித்து கொடுக்க வேண்டும்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை கொண்டு வர சீன நிறுவனம் பெரும் முயற்சி செய்தது. ஆனால் இனி இந்தியாவில்...
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, 356 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது என்று சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி...
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்க இருப்பதாகவும் இதற்காக 100 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா...
இந்தியர்கள் மத்தியில் தற்போது நாளுக்கு நாள் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதையும் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேமிக்கப்படும் தொகை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த...
உலக அளவில் தற்போது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதை தற்போது பார்ப்போம். கூகுள், மைக்ரோசாப்ட், டெல்,...
காதலர் தினத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள எஸ்எம்எஸ், மெயில் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஆண்டு AI என்னும் செயற்கை நுண்ணறிவு...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ள நிலையில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதனை குழுமம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்....