உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi தற்போது இந்தியாவில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் மொபைல் போன் பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro என்ற...
ஏர் இந்தியாவின் நிறுவனத்தை இந்திய அரசு நடத்திக் கொண்டிருந்தபோது பெரும் நஷ்டத்தில் இருந்த நிலையில் அந்த நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு கைமாறியது என்பது அதன் பிறகு ஏர் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது...
எம்பிஏ படித்து விட்டு டீக்கடை வைத்து பணம் சம்பாதித்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ரூபாய் 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்தன என்பதும் தெரிந்ததே....
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்த நிலையில் நாளையும் இந்த சோதனை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னால் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்...
செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தங்களுக்கு தேவையானவர்களிடம் மட்டும் பேசுவதற்காகவே ஒவ்வொருவரும் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேவையானவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை விட தேவையற்ற அழைப்புகள் தான் அதிகம் வருகிறது என்று...
ரயில்வே நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கடவுள் அனுமனுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரோனா என்ற மாவட்டத்தில் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரயில்வே...
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 வயது சிறுமியை 83 வயதான பூசாரி ஒருவர் பலமுறை பலாத்காரம் செய்த கொடூர அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 83 வயதான பூசாரிக்கு எந்த தயவும்...
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி உலகம் முழுவதும் வெளியிட்ட நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் திடீரென இன்று வருமானத்துறை அதிகாரிகள் சோதனை...
நாட்டை பாதுகாப்பதில் முதன்மையானவர்கள் ராணுவ வீரர்கள். நாம் நமது குடும்பத்தினருடன் நிம்மதியாக இருக்க, தங்கள் குடும்பத்தை பிரிந்து எல்லையில் சேவை செய்பவர்கள் ராணுவ வீரர்கள். ஆனால் ஹரியானாவில் தனது கணவரை ராணுவத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக...
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது MSME என்று கூறப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகம் கொண்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் மூடப்பட்ட...
ஆண்டு பிரிமியம் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த...
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சடங்காக மட்டும் பார்க்காமல் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுவார்கள் என்பதும் அவரவர் வசதிக்கேற்ப திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதுதான் கிட்டத்தட்ட அனைவரும் விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே. திருமணத்தை...
ஏழை எளிய மக்கள் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் என்பதும் வாழைப்பழம் மட்டும் தான் விலை மலிவாக இருப்பதால் அனைத்து பிரிவு மக்களும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் வாழைப்பழத்தின் விலை விசம்...