இந்தியாவே பல்வேறு முக்கிய சாலை கட்டுமான பணிகளைச் செய்ய 4.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 63 திட்டங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியச் சாலைகளைச் சர்வதேச தரத்தில் உயர்த்தும் முயற்சியில்...
குஜராத்தை சேர்ந்த ஒருவர் மேட்ரிமோனியல் மூலம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்த நிலையில் அந்த பெண் சில நாட்களில் ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். குஜராத் மாநிலத்தைச்...
கூகுள் இந்தியா சமீபத்தில் 453 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தகவலை பார்த்தோம். இந்த தகவலின் படி வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தான் திறமையாக பணிபுரிந்ததற்காக போனஸ் பெற்றதாகவும் ஆனால் தன்னை நிறுவனம் ஏன் நீக்கிவிட்டது...
சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என உத்தவ் தாக்ரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருக்கும் இடையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றும் வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு உத்தவ் தாக்ரே அணியினருக்கு...
ரிஷிகேஷ் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தும் வசதியை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும்...
இந்திய அரசிடம் ஏர் இந்தியா நிறுவனம் இருக்கும்போது நஷ்டத்தில் இருந்த நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்கி தற்போது லாபகரமாக மாற்றியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த...
தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி, உடம்பில் தீயால் சூடு வைத்த மிகக்கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி...
தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர்...
கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் இந்தியாவில் பணி செய்யும் 453 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம்...
இந்தியாவில் மூன்று டுவிட்டர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் இரண்டு அலுவலகங்களை மூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது வந்துள்ள தகவலின் வழியில் புதுடெல்லி...
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வரும் பெங்களூருவில் நாளுக்கு நாள் டிராப்பிக் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிபுணர் டாம் டாம் வெளியிட்டுள்ள டிராப்பிக் குறியீட்டில் பெங்களூரு டிராப்பிக் புதிய உச்சத்தை...
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள...
வேலை வாய்ப்பு செய்திகளை தினந்தோறும் ஊடகங்களில் வேலை இல்லாதவர்கள் பார்த்து வரும் நிலையில் வேலையில் உள்ளவர்கள் இன்றைய வேலை நீக்க செய்து ஏதாவது வந்திருக்கின்றதா என ஊடகங்களை தினசரி பார்க்கும் நிலை வந்துவிட்டது. உலகம் முழுவதிலும்...
பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 10 முதல் 6:00 மணி வரை வேலை நேரமாக இருந்தாலும், வேலை முடியும் நேரம் என்பது முன்பின் இருக்கத்தான் செய்யும். கடைசி நேரத்தில் அவசரப்பணி வந்தால் அதை...
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோலிய...