டெல்லியில் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைக்குத் தடை விதித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ, டாக்ஸிகளை விட குறைந்த கட்டணத்திலும், டிராப்பிக் சமயங்களில் எளிதாகச் செல்லவும் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி...
மத்திய அரசு அடுத்த 15 நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1-ம் தேதி கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு...
கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் அழுக்கடைந்த நோட்டுகள் அந்த நோட்டுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு பெரிய தொல்லை என்பதும் அந்த நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவு செய்ய முடியாமல் திண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த நிலையில்...
கடந்த சில நாட்களுக்கு முன் அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் என்ற நிறுவனம் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும்...
கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மாணவிகள் பொது தேர்வு எழுதும் அறைக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒவ்வொரு...
ஒரு நாட்டின் அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதற்கு, அந்த நாட்டின் குடிமக்கள் முறையாக வரி செலுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தவர்களுக்கு மட்டும் நிரந்தர வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
சுமார் 40 பெண்களிடம் அத்துமீறியதாகவும் இளம் பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி தொல்லை செய்ததாகவும் 27 வயது பிளிப்கார்ட் டெலிவரி பாய் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புவேவை சேர்ந்த 27 வயது...
ஒரே நேரத்தில் மாணவர்கள் விரும்பினால் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய குழு என்ற யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பு மட்டுமே படிக்கும்...
உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எங்களை அணுகலாம் என்றும் அவர்களுக்கு வேலை தர தயாராக...
ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கி வரும் பொருட்களை, தொடர்ந்து 6 மாதங்கள் வரை பெறாமல்...
விரைவில் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுகிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களது வாகன இன்சூன்ஸ் ப்ரீமியம் கட்டணம் மாற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வங்கி...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள்...
வீடு காலி செய்து பொருள்களை வேறு வீட்டுக்கு எடுத்து செல்வது என்பது மிகப்பெரிய சவாலான ஒரு வேலையாக இருக்கும் நிலையில் அந்த வேலையை இந்தியன் ரயில்வே எளிதாக்குகிறது. குறிப்பாக வெகு தூரத்திற்கு அதாவது வேறு மாநிலத்திற்கு...
இந்திய ரிசர்வ் வங்கிய ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களில் ஐந்து முறை ரெப்போ வட்டி விகிதம்...
ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்தபோது கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திடம் இருக்கும் நிலையில் அந்த நிறுவனம் படிப்படியாக லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏர்...