இந்தியாவின் மிக மோசமான நகரம் தலைநகர் புதுடெல்லி தான் என இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி டெல்லியில் ஒழுக்கமின்மை மிக அதிகமாக இருப்பதாகவும்...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 52 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சிங்கிளாகத்தான் உள்ளார். இந்நிலையில் அவர் தான் ஏன் திருமணம் செய்யாமல் இருப்பதாக தெரியவில்லை என்றும் தனக்கு...
கேரளாவிலிருந்து விவசாயம் குறித்த தொழில் நுட்பத்தை படிப்பதற்காக இஸ்ரேல் சென்ற ஒருவர் திடீர் என காணாமல் போனதை எடுத்து அவரை கண்டுபிடித்து நாடு கடத்துங்கள் என கேரளா அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன....
கேரள வனப்பகுதியில் 114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அந்த மரத்தை ஏலம் விட்ட வனத்துறை அதிகாரிகள் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர் கடந்த 1909 ஆம்...
மூன்று ஆண்டுகளாக பெண் ஒருவர் தன்னைத்தானே குழந்தைகளுடன் வீட்டில் சிறை வைத்துக்கொண்ட சம்பவம் அவருடைய கணவரின் வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கிய போது குருகிராம்...
இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோவில்...
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வேலை...
வங்கதேசத்தை ஒட்டிய எல்லை பகுதியான நடையா மாவட்டம் துங்கி எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் கான்ஸ்டபிளை இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம்...
மும்பையில் இன்று இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன? எந்தெந்த வழித்தடத்தில் ஓடுகின்றன? மற்றும் எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்....
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ் என்ற நிறுவனம் ரூ.2300 கோடி ஐபிஓ தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை தலைமை இடமாக கொண்ட ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்தியாவின்...
ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி...
பைக் டாக்சியை இயக்கினால் 5000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பைக் டாக்ஸியை நடத்தும் நிறுவனங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென...
ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய விமானத்தை மிஸ் செய்த பயணி, விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாகப் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானங்களில் பயணிக்கும் போது,...
இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்...