நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி...
ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண்ணான 1800-300-1947 UIDAI என்ற பெயரில் தொடர்பு பட்டியலில் டீபால்ட்டாகச் சேர்க்கப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள்...
வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்து பிறகு தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதற்கான வரைவு பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேரின் பெயர் இணைக்கப்படாமல் இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளதாகக்...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களுக்கு உதவத் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்றாலும் இரகசிய பின் எண் மூலம் முகவரியை எளிமையாக மாற்றும்...
ஹரித்வார்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த அகோரி பாபா ஒருவர் உடல் முழுக்க தங்க நகைகளை மாட்டிக்கொண்டு யாத்திரை செல்கிறார். இந்தியா முழுக்க இப்போது இவர் வைரலாகி உள்ளார். கோல்டன் பூரி பாபா என்று அழைக்கப்படும் இவரது...