டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் இந்தியாவிலேயே சிறந்த மாநில முதல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே – கார்வி இன்சைட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வேயில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. கேரளாவில் 50 வருட...
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி சடங்கில் பிரதமர் மோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 170 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 25...
முன்னாள் பிரதமர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் அவர்கள் உடல் நலம்குன்றி டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2018 ஆகஸ்ட் 16 மாலை 5.05 மணியளவில் காலமானார். இதனை அடுத்து...
டெல்லி: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தற்போது காலமாகி உள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். 93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மாநிலம் மொத்தத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த...
மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் இந்த ரூபாய்...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 15...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு இளைஞகள் மத்தியில் பரவிய வந்தது. கண்ணுக்குத் தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும்....
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் முழுக்க கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை இப்போது தீவிரம்...
டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றிபெற்று இருக்கிறார். இன்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி.ஹரிவன்ஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில்...
டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்....
வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...