கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி...
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீரில் உள்ளவர்கள் அரசு வேலை வாய்ப்பினை விட்டு விடுங்கள். இலை என்றால் உங்கள் உயிரை இழந்து விடுவீர்கள் என்று வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விரவாத...
விடுதியில் தங்கி படித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் பலவந்தமாக கற்பழித்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உண்டு...
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார். பாபா ராம்தேவ், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய...
சென்னை: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராஜஸ்தான்,...
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து உள்ளது. தற்போது மும்பையில் சில பகுதிகளில் 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்கிறது.கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது....
டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் அணியை யாரோ ஒரு முக்கிய நபர் ஒரு ரூபாய்க்கு கேட்டதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையாவால் பாஜக பெரிய சர்ச்சையில் சிக்கி...
சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும்...
டெல்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது டெல்லி வந்துள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் டெல்லி வந்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று...
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும்...
சென்னை: இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல்,...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 72.73 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலை...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 71.91 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் பிரபாஸ், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரை பார்த்து கேரள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில்...