6வது ஊதிய குழுவில் ஓய்வு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பலன்களை கிடைப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆன மூதாட்டி ஒருவரிடம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...
அரசியல ஆதாயத்திற்காக திப்புசுல்தானின் பெயரை பயன்படுத்தக்கூடாது என திப்பு சுல்தானின் வாரிசு, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள்...
பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...
உலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பங்கா அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்த பரிந்துரையை செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியில் இருக்கும் சத்ய...
வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் மூன்லைட்டிங் ஆகிய கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி...
கௌதம் அதானி மற்றும் அவரது வணிக சாம்ராஜ்யத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் தாக்கம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்...
இளம் பெண் ஒருவர் தனது சகோதரர் மற்றும் பெற்றோரை அழைத்து வந்து கணவர் மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிய நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுதான் காரணமா என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மும்பை சேர்ந்த விஷால்...
ஒரு பக்கம் உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு...
ஏற்கனவே இந்தியர்கள் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் சிஇஓ பதவிகளில் இருக்கும் நிலையில் தற்போது உலக வங்கியின் தலைவர் பதவியையும் இந்தியர் ஒருவருக்கு பெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. உலக வங்கியின்...
மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட ஒரு இளைஞர் அந்த உணவுக்கான பில்லை முழுக்க முழுக்க சில்லறை நாணயங்களாக கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவுக்கு பல ஆதரவான கமெண்ட்ஸ்களும், சில...
கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விமான நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளின் வசதியை முன்னிட்டு விமான கட்டணங்களை குறைத்து வருகின்றன. போட்டி போட்டுக்கொண்டு ஒரு...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது வரி விதிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய வரி விதிப்பின் மூலம் வரி செலுத்தும் முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ சுவையான வீட்டு உணவை சுடச்சுட வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து கொடுக்கும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை அடுத்து...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கைகாரணமாக சரிவடைந்தது என்பதும் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் சரிவடைந்ததால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்....
விமானத்தின் கழிவறையில் புகை பிடித்த ஐஸ்வர்யாராய் என்ற பிளாக் ரைட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பொதுவாக விமானத்தில் புகைபிடிப்பது கைது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் புகை பிடிப்பது என்பது விமானத்தில் தீ விபத்தை ஏற்படுத்தும்...