திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர். ஆதிவாசி கோத்ர மகாசபா இந்த கோரிக்கையை வைத்துள்ளது. 20ம்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ரெஹானா பாத்திமா கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் இவர்கள்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது ரயில் மோதியதில் பலர் உயிரழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதத்தின் போது ராவணன்...
உத்தர பிரதேசம்: இந்திய ராணுவ ரகசியங்களை, இராணுவ படையினருக்கு தெரியாமல் பக்கத்து நாடான பாகிஸ்தானிற்கு விற்ற இந்திய ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வாட்ஸ் ஆப் இல் எண்டு-டு-எண்டு எனகிரிப்ட்ஷன் முறையைப் பயன்படுத்தி இராணுவ...
தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்குகானா ராஷ்ட்ரா சமிதி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்குத் தற்போது பயிற் காலங்களில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது. அந்த பகுதியில்தான் போராட்டக்காரர்கள் கூடி நிற்கிறார்கள்....
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள்...
புனே: புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த சிறுமிக்கு கார்...
பீகாரில் மணமகன் ஒருவன் தனது காதலியுடன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தப்பியோடியதால் மாமனாரே மணமகளை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரது மனகனுக்கும் சுவப்னா என்ற...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின் போது பாஜகவால் முன்வைக்கப்பட்ட மிகமுக்கியமான வாக்குறுதி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 15 லட்சம்...
அமுல் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் அமுல் பாலை பாகேட்டில் அடைத்து விற்பனை செய்ய உள்ளது. அதன் சோதனை ஓட்டமாகத் தீபாவளியின் போது 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட...
தாவனகரே: கர்நாடக மநிலம் சாலை போக்குவரத்துத் துறை ஓட்டுனர் ஒருவர் குரங்கிடம் ஸ்டியரிங்கை அளித்துவிட்டு பேருந்து ஓட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலானதை அடுத்து இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 1-ம் தேதி கேஎஸ்ஆர்டிசி தாவனகரே பிரிவை...
கடந்த நூற்றாண்டுகளில் கேரளா சந்திக்காத பெரும் இயற்கை பேரழிவை கேரளா சமீபத்தில் சந்தித்தது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே தடம் புரண்டது. ஒட்டு மொத்த தேசமே கேரளாவை பார்த்து கண்ணீர் வடித்தது. நாட்டின்...
திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும்...