சில தினங்களுக்கு முன்னர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு சென்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு...
இந்திய ரூபாயின் மதிப்பு பிரதமர் மோடியின் தாயாரின் வயதை தொடும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என ராஜ்பாப்பர் என்பவர் காங்கிரஸ் பிரச்சாரத்தின் போது நேற்று தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக...
ஜம்மு & காஷ்மீரில் அனந்தங் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதில் 6 தீவிரவாதிகள் கொள்ளப்பட்டனர் எனச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள்...
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த ஜூன்...
சபரி மலைக்குப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததில் இருந்து கேரளாவில் பிரச்சனை வெடித்தது. இன்று வரை சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டங்களை நடைபெற்று வரும் நிலையில்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும்...
கேரளாவில் உள்ள பீர்மேடு சிறைச்சாலையில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தனது ஆணுறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் தனது சொந்த...
சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில்...
ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதம் செய்து என் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாய கடன்களை...
காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். வரும் 20-ஆம் தேதி...
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி ஃபோபியா பாதிப்பு உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்து கிண்டலடித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு...
டெல்லி: சிபிஐ உயர் அதிகாரிகள் 150 பேருக்கு கடந்த 3 நாட்களாக சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும்...
கோவை: சர்கார் படத்திற்கு எதிராக போராடிய அரசுக்கு சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேச நேரம் இல்லையா என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட குஜராத்...
டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின்...