சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை...
நேற்று மக்களவையில் நடைபெற்ற ரஃபேல் கொள்முதல் விவகாரம் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் தனது கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் பிரதமர் மோடி அறையில் பதுங்கி இருக்கிறார். பாதுகாப்புத்துறை...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8-ஆம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும்...
நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய...
தனது கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் பிரமுகர்...
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவிலான 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்...
டெல்லி: 41 மணி நேரம் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்தியா வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார். அவரின் இந்த பதில் பெரும் பரபரப்பை...
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆம் ஆத்மீ பெண் எம்எல்ஏ அல்கா லம்பா தனது...
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. இது விரைவில் நடக்க உள்ள மக்களவை தேர்தலிலும் எதிரிக்கலாம் என பாஜக அஞ்சுகிறது. இதனையடுத்து வெற்றிபெறும் முனைப்பில் பாஜக தற்போதே களம் இறங்க...
தூத்துக்குடி: பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவெடுத்து இருக்கிறோம் என்று ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் பேட்டி பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது....
டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கர்நாடகாவிற்கு ஆதரவாக கலந்து கொண்டு போராட...
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. டெல்லியில் காசியாபாத் பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க...
சென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான...
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அரசியல்...
மும்பையில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் 15 வயது கண் தெரியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அவரை கராத்தே மூலம் அடித்து வீழ்த்தி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது....