பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்புகள் இங்கு எழுகின்றன. கறுப்புக்கொடி காட்டுவது, கோ பேக் மோடி என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்குவது என மோடிக்கு எதிராக தமிழகம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு...
பாட்னா: பீகாரில் காங்கிரஸ் தலைமையில் இன்று மிகப்பெரிய பேரணி நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி என்று கூறப்படுகிறது. லோக்சபா...
டெல்லி: கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி உள்ளார். இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின்...
மகாத்மா காந்தியை 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சே எனபவர் சுட்டுக்கொன்றார். தேச பிதா என புகழப்படும் காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதனை இந்து மகா...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. ராகுல் காந்திக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் பாஜகவில் இருந்து தற்போது ஆதரவு குரல் ஒன்று எழுந்துள்ளது. ராகுல் போன்ற தலைவர்கள்...
பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியின் சாயல்கள் உள்ளன, இது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரு ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியா காந்தியின்...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குறிய விதமாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தங்கள் பேச்சுக்களில் சர்ச்சைக்குறிய...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி...
பிரபல யோகா குருவும், பதஞ்சலி நிறுவன இணை நிறுவனருமான பாபா ராம்தேவ் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் நகரில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசிய கருத்துக்கள் கடும்...
சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் பாஜக இன்னும் 4 நாட்களில் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. பாஜகவிற்கு ஏனோ தமிழகம் மட்டும் எப்போதும் பிரச்சனைக்குரிய மாநிலம்தான். மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுதான் பிரச்சனை...
பிரதமர் மோடி ஒருபோதும் டீ விற்றதே இல்லை எனவும், மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவே அவர் அப்படி கூறினார் எனவும் அவரது 43 வருட நண்பர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். தான் ஒரு ஏழைத்தாயின் மகன் எனவும்,...
பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க விதிக்கப்பட்ட தடையால் தேசிய அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பிரதான கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில்...
பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்....
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண் செவிலியரை ஆப்ரேஷன் தியேட்டரில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மத்தியபிரதேசம்...