டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...
நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் முதியவர் ஒருவருக்கு இன்னும் பலன் கிடைக்காமல் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விஜய்...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 52 வயதான தனக்கு சொந்தமாக...
காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்துடன் தனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்....
நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தமிழ்நாட்டி இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு செய்தி...
இந்தியாவிலேயே மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரம் பெங்களூரு என்று கூறப்படும் நிலையில் ஜெர்மனி அதிபர் வருகையை ஒட்டி பெங்களூர் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரம் நெருக்கடியான நகரம்...
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...
இந்தியாவில் வெங்காயம் விலை குறைந்து 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கிலோ என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை குறைந்துள்ளதாகல் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்குப் பெறும் நட்டம் ஏற்படும் நிலை...
கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி...
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்த நிலையில் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்ததால்...
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலின் முன்னாள் காதலன் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நவீன். இவர் தில்சுக்ஹ்நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்...
சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைக்க இறையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்ற கோழி திருடன் ஒருவன் அந்த கூண்டுக்குள் சிக்கி மாட்டிக்கொண்ட பரிதாப சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிறுத்தைகள்...
அதானி குழும நிறுவனங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி...
பிரபல நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த நிலையில் தனது திருமண பரிசாக 300 ஜோடிகளுக்கு தனது செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். பிரபல கல்வி நிறுவனமான...
தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணி துறையில் செயலாளராக பணிகள் இருப்பவர் 57 வயது ஐஏஎஸ்...