டெல்லி: சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்கச் சவுதி அரேபிய உறுதியளித்துள்ளது. இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் முகமது பின் சல்மான் சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய...
சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச...
காஷ்மீர் மாநிலத்தில் உரிய அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில...
சென்னை: சிஆர்பிஎப் வீரர்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்காமல் அரசு ஏமாற்றிவிட்டது என்று புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் மனைவி பேட்டியளித்துள்ளார். புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல்...
புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கே.ஜே.அல்போன்ஸ் செல்ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப்...
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த அமைப்பை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் வெடிபொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்கள்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் 16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்...
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் இது பொய் எனவும், இந்தியா ஆறாவது இடத்தில் இல்லை...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளராக கடந்த மாதம் நியமித்தார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்...