இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் இதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அத்துமீறு நுழைந்த பாகிஸ்தானின் எஃப்16...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்....
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த...
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று...
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம்...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தீவிரவதா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றாலும் இதில் பாஜகவின் அரசியல் இருப்பதாக...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் பலியாகினர். இந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை மையமாக...
இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் நிதி உதவி திட்டம் “பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா” திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கீழ் 5...
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஒன்றைக் கடத்தப்போவதாகத் தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் அடுத்துப் பாகிஸ்தானைச் சர்வதேச நாடுகளிடமிருந்து...
பெங்களூருவில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் பற்றி எரிந்தன. ஏரோ இந்தியா 2019 விமானக் கண்காட்சி பெங்களூரு யெலங்காவில் அமைந்துள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற்று...
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பின்னரும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது....
இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு படுதீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் கட்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தற்போது...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோடி படப்பிடிப்பு...
பிரபல தொழிலதிபர் அதானி குஜராத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக குஜராத் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதானி பவுண்டேசனுக்கு சொந்தமான ஜிகே பொது...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ஆம்...