வர உள்ள மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 20-ஆம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில் தேசப்பற்று விவகாரத்தில் பாஜகவின் அனுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளது சிவசேனா. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையையான...
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019 மற்றும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஆனால், 18-ம் தேதி மதுரையில் சித்திரை தேரோட்டம் திருவிழாவும், 19-ம் தேதி...
17வது மக்களவை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சிக் காலம் வர இருக்கும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே மக்களவை தேர்தல் 7...
மக்களவை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பை இன்று மாலை அறிவிக்க உள்ளனர். ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வர இருக்கும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே டெல்லியில் இன்று மாலை 5...
டெல்லி: டெல்லியில் புதிய திருப்பமாக ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரசின் டெல்லி ஆட்சியையும், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் எதிர்த்து ஆம் ஆத்மி...
நடிகர் சித்தார் சமூக வலைதளமான டுவிட்டரில் அவ்வப்போது நடப்பு அரசியல் மற்றும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தினை பதிவிட்டு வருபவர். இந்நிலையில் அவர் தற்போது புல்வாமா தாக்குதலில் பாஜகவின் அரசியலை விமர்சித்துள்ளார். புல்வாமா தாக்குதலை உங்கள்...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா முதல்வராக உள்ள பாஜகவின் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கடந்த...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில்...
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டார் அவர் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்....
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். அதன்படி இன்று இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுகிறார். பாகிஸ்தானில் இருந்து இன்று விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணியில் பாஜகவின் அரசியல்...
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் உறுதியளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்தியது. பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதே...