உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது நீதித்துறையில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சியாக மாறிவருவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கண்ணூரில் செய்தியாளர்களை...
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியும், அவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி கடந்த மாதம்...
பிரதமர் மோடி தனது அரசியல் குருவான அத்வானியை அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடியின் இந்த செயல் இந்து மதத்திற்கு எதிரானது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதன் மூலம் முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் வயநாடு...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக...
உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி இந்த மக்களவை தேர்தலையொட்டி களமிறக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரியங்கா...
நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் இவர்கள் பிரதமர் ஆக முடியாது, மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி வயநாடு மட்டுமில்லாமல் உத்திர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணியை எதிர்த்தும் போட்டியிட உள்ளார். கேரளாவில்...
நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் ஆதாயத்துக்காக என குற்றச்சாட்டு எழுந்தநிலையில், மோடி ஆற்றிய உரைக்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் வாங்கியதா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில்...
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே ஆற்றிய உரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காகவே மோடி இந்த உரைய ஆற்றினார் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி...
மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்து அவரை கலாய்த்துள்ளார். பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். அப்போது...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஏற்பட்ட தவறுக்கு நேரு தான் காரணம் என்று மத்திய அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் என அறிவிக்கச் சீனா...
பப்ஜி விளையாட்டானது இளைஞர்கள், மாணவர்களை பெரியளவில் பாதிக்கிறது. இந்த விளையாட்டானது அவர்களை அடிமைப்படுத்துகிறது. எனவே இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதனையடுத்து நாட்டில் முதன்முறையாக...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின்...