நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது....
நாளைய தினம் மக்களவை மற்றும் சில மாநில சட்டசபை தொகுதிகளுக்க நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதையடுத்து நாடுமுழுவதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது....
ஒட்டுமொத்த நாடுமே நாளைய தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 17-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி...
தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற பெண் கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அனைவரும் அவரை தூக்கி...
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. இதில், எந்தக் கட்சி வெல்லும் என்று நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக்...
கடந்த 19-ஆம் தேதியுடன் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் இந்த பணி தொடங்குகிறது....
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...
நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில் மோடி நீடிப்பாரா? அல்லது மாற்றப்படுவாரா? என்கிற ஆலோசனை ஆர்எஸ்எஸ் இயகத்தில் நடந்து வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை கூறும் விதமாக ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றை பிரபல நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர்...
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக நமோ டிவி என்ற சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது விதிகளுக்கு எதிரானது எனவும், உரிய அனுமதியில்லாமலும், விதிகளை...
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இமாசல பிரதேசத்தில் தான் அதிகப்படியான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக 1951-9152-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தான் அதிகளவில்...
மக்களவைத் தேர்தல் 2019 இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் அனைத்து ஊடகங்கங்களும் பாஜக தான் வெற்றிப்பெறும் என்று கூறியுள்ளன. எனவே ஊடகங்கள் கணிப்பை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இந்தியா...
7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் 2019-ம் கடைசிக் கட்டத் தேர்தலான இதில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசம்,பஞ்சாப், சண்டிகர், பீகார்,...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...