நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து தனிபெரும்பான்மை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்குள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுப்...
சௌகிதார் என்ற சொல்லை தனது பெயருக்கு முன்னால் சேர்த்துகொண்டு டுவிட்டரில் இயங்கி வந்தார் பிரதமர் மோடி. மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கவதற்கு முன்னர் இந்த மாற்றத்தை செய்துகொண்ட மோடி, தனது அமைச்சர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அவ்வாறு...
உத்திர பிரதேசத்தின் உன்னாவோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாக்ஷி மஹாராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். சாக்ஷி மஹாராஜ்க்கு போட்டியாக களம் கண்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அரும் ஷங்கர் ஷுக்லா 4,00,956 வாக்கு...
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வெற்றி வாகை சூடியுள்ளார். மக்களவை 2019 தேர்தலில் அசாதுதீன் ஒவைசி பாஜகவின் பகவந்த் ராவ்-ஐ எதிர்த்து ஹைதரபாத்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 கட்டங்களாக நாடு...
17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது....
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தமுறை முதன்முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். வழக்கமாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இந்தமுறை கூடுதலாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். 7 கட்டங்களாக நடைபெற்ற 17-வது மக்களவைக்கான தேர்தலில்...
17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி இந்தமுறை ஒரே ஒரு தொகுதியாக வாரணாசி தொகுதியில்...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து...
மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆந்திராவில் சந்திரபாபு...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி, கேரளாவின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ள ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி...
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் சிலர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த...