நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக...
நாளை நடைபெற உள்ள புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கான...
மக்களவை தேர்தல் 2019-ல் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாளை முதல் ஆட்சிக்கு வருகிறது. எனவே நாளை மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். எனவே...
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தடகள சம்மேளனம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கோமதி மாரிமுத்து வீடியோ பதிவு...
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு இந்திய இ மஜ்லிஸ் இட்டகத்துல் முஸ்லிமின்...
கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மிருகவதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள்...
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த யோகா குருவும் பதஞ்சலி...
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் நீண்ட காலமாக உள்ள ஒரு சர்ச்சைக்குறிய விவகாரம். இந்நிலையில் விரைவில் ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில்...
நரேந்திர மோடி 2வது முறையாக மே 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்க உள்ளார். மக்களவை தேர்தல் 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மே 30-ம் தேதி மீண்டும் ஆட்சி அமைக்க...
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உருமைகோரியுள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி...
மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கெண்ணிக்கையின் போது பிறந்த குழந்தைக்கு, உத்திர பிரதேசம் இஸ்லாமியத் தம்பதிகள் நரேந்திர மொடி எனப் பெயரிட்டுள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் கோண்டாவில் உள்ள மீனாஜ் பேகமின் கணவர் துபாயில்...