நாட்டிலேயே அதிக கள்ள நோட்டுப் புழக்கம் உள்ள மாநிலமாக தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த அறிக்கைகளின் படி, 2019 ஜூன் 18-ஆம் தேதி வரையில் கைப்பற்றப்பட்டுள்ள மொத்த...
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...
ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார். காஷ்மீரில்...
தூத்துக்குடி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நேற்று மக்களவையில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார். கேள்வி நேரத்தில் இது தொடர்பாக பேசிய கனிமொழி, தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது...
குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் மக்களவையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் அதிமுக அரசு ஊழல் அரசாங்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனால் பாஜக...
பீகாரில் கடந்த மூன்று வாரங்களாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மூன்று வாரங்கள் கழித்து முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட அம்மாநில முதல்வர் சென்றுள்ளார். மூன்று...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களையும் பாஜக கூட்டணி 350 இடங்களையும் பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக இந்தியாவின் பிரதமாக மோடி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு Z+ பாதுகாப்பின் கீழ் உள்ளார். ஆனால் அவரை மற்றப் பயணிகளைப்போல விமான நிலையத்தில் நடத்தியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சி தொண்டர்களிடையே இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது....
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டசபை தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிராஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றது. சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆந்திர மாநில புதிய முதல்வராக...